Wednesday, March 17, 2010

ஞானி ....


குலுங்கி குலுங்கி சிரித்தேன் கண்களில் நீர் துளி...
சோகத்தில் என்னை அறியாமலும் கண்களில் நீர் துளி.....
புரிந்தது இருநிலையும் சமம் என்றே...!!!